திருமறை குரான்
67:30
01032024 வெள்ளி
“-----உங்கள் தண்ணீர் பூமிக்குள் போய்விட்டால் உங்களுக்கு வேறொரு ஊற்றை கொண்டு வருபவன் யார் ?-------
குர்ஆனில் எந்தப்பகுதியில் வரும் வசனம் இது ?
விடை
சுராஹ் 67 (முல்க்-ஆடச் அதிகாரம் ) வசனம் 30
(நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் குடிக்கும்) தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்தில் சென்றுவிட்டால், பிறகு தண்ணீரின் (வேறொரு) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா? -67:30
சரியான விடை எழுதி வாழ்த்து , பாராட்டுப் பெறவோர் :
சகோ
அஷரப் ஹமீதா - முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷர்மதா &
Khatheeb Mamuna Lebbai
விளக்கம்
30 வசனங்கள் கொண்ட முல்க் சூராவில் இறைவனின் மாட்சிமை , அவன் ஆட்சி அதிகாரம் அவன் படைப்பின் முழுமை ,பறவைகள் சிறகை விரித்தும் விரி க்காமலும் பறப்பது என எல்லாமே அவன் கட்டுப்பாட்டில் இருப்பது பற்றிச் சொல்லப்படுகிறது
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
19ஷாfபான்(
1445

01 032024 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment