ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில்
குரான் வசனம்(பகுதி) இடம் சுட்டிப்பொருள் விளக்குக
விடை
குரான் வசனம் 7:40 ள் பகுதி இது
இறை வசனங்களை பொய்ப்பித்தும் புறக்கணித்தும் பெருமை அடித்தவர்கள் பற்றி
ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழைய மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது
சரியான விடை அளித்த தோழர்கள் ஞாழல் மலர், ரவிராஜ் பீர் முகமதுக்கு நன்றி வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
20112020fri

No comments:
Post a Comment