ஆடு ஜீ விதம்
0806026 ஞாயிறு
2.00,00,00,00.000
இரண்டுக்குப்பின்
11 சுழியன்கள்
20
ஆயிரம் கோடி
எதற்கு
இவ்வளவு பெரிய எண் ?
தொ டர்ந்து படியுங்கள்
ஏறத்தாழ 150 கோடி இந்திய மக்கள் தொ கை
அதில் இஸ்லாமியர் கள்
20 கோடி
அதில் கூட்டு சேராமல் தனியாக குர்பானி
கொடுப்போர்
2 கோடி
ஒரு ஆடு 10 ஆயிரம் என்றால்
2 கோடி x 10000= 20 ஆயிரம்
கோடி
இவ்வளவு பெரிய தொகையின் பயனை அடைவது
பெரும்பாலும் சிறு, குறு ,நடுததரஉழவர் பெருமக்களும்
நிலமற்ற உழைப்பாளிகளும்தான்
50 ஆட்டுக்கு ஒரு பணியாளர் என்றால்
4 லட்சம் பேருக்கு வே லை வாய்ப்பு
இதெல்லாம் அவர்கள் வாழ்வில் ஒரு அளவுக்கு பொருளாதார
முன்னேற்றத் தை ஏற்படுத்தும்
அடுத்து
இன்னொரு கோணம்
தலை, கால்
போன் ற உதிரி பாகங்கள் போக ஒரு ஆட்டுக்கு 10 கிலோ எடை என்றால் 2 கோடி
ஆட்டுக்கு
20 கோடி கிலோ
எடை
ஒரு கிலோவுக்கு 5 பேர் சாப்பிடலாம் என்றால்
100 கோடி பேர் சாப்பிடலாம்
உறுதியாக இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக இருக்க
முடியாது
மொத்தமே இந்தியாவில் 20 கோ டி தானே !
எனவே சாதி மத வேறுபாடு இன்றி குர்பான் கறி அனைவரையும்
சென்று அடைகிறது என்பது மறுக்க முடியாத உண்மை
இந்த அளவுக்க சமுதாய பொருளாதார தாக்கத்தை
ஏற்படுத்தும் குர்பானி இறைவனின் கட்டளை நபி வழி ஒழுங்கு
எனக்கு மனம்
ஒப்பவில்லை, பிடிக்கவில்லை என்பது அந்த இறைவன் ஆணையை நபி வழி ஒழுங்கை
மீறுவதாகும்
இதை திருப்பித் திருப்பி சொல்வது எனக்குத் தெரிந்ததை
மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்
Sharing is caring
இறைவன் நாடினால் நாளை
ஆங்கிலத்தில் சிந்தி ப்போம்
08062025 ஞாயிறு
சர் புதீன் பீ
(07062025 தியாகத் திருநாள் சிறப்புத்
தொழுகையில் இமாமின் உரை
காதில் விழுந்ததை தொகுத்து சில மாற்றங்களுடன் எழுதியிருக்கிறேன்
பிழைகள் இருந்தால் சொல்லுங்கள்
)
No comments:
Post a Comment