துல் ஹஜ் மாத சிறப்புப் பதிவு 9
துவாக்கள்
0 5 - 6 2025 வியாழன்
முன் குறிப்பு
ஆண்டின் மிகப் புனிதமான நாளான துல்ஹஜ் பிறை 9
அரபா நாள் நாளை 06 06 2025 வெள்ளிக்கிழமை வருகிறது
நாளைகாலை பஜ் ர் தொழுகையில் துவங்கி பிறை 13
(10 06 2025)
அசர தொழுகை வரை
ஒவ்வொரு பர்லான தொழுகைக்குப்பிணனும்
ஆண்கள் ,பெண்கள்
வீட்டில் தனியாகத் தொழுதாலும் ,
கூட்டாக – ஜமாததாக பள்ளியிலோ வேறு எங்கு தொழுதாலும்
தக்பீர் ஓத வேண்டும் * 23 வேளை தொழுகை )
. "லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு
அக்பர்" (லா இலாஹ இல்லல்லாஹ்
என சொல்லலாம்
நேற் றை ய வினா
துவாக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இடங்கள்/
நேரங்கள் எவை ?
விடை
என அடியானின் குரலுக்கு செவி சாய்க்க நான் எப்போதும்
மறப்பதில்லை
என்று இறைவன் சொல்கிறான்
அடியான் என்ற ஒரு சொல்லில் அவன் நல்ல முஸ்லிமாக, தொழுகையை நிலை
நாட்டுபவனாக , தான தருமங்கள் செய்பவனாக இருக்கவேண்டும்
போன்ற பல செய்திகள் இருக்கின்றன
இதற்கு நேரம், காலம், இடம் எல்லாம் இறைவன் பார்ப்பதில்லை
-
நீ
எண்ணை நினைத்தால் நான் உன்னை நினைக்கிறன் -என்கிறான் இறைவன்
ஆனாலும் ,ஒரு சில நேரங்கள்,, சில இடங்கள் இதற்
க்காக சிறப்பாக சொல்லப்படுகின்றன
குறிப்பாக ஹஜ் புனிதப் பயணத்தில் பல இடங்கள் இ பபடி சொல்லப்படுகின்றன
·
அவற்றில் ஒரு சில துஆக்கள் ஒப்புக்
கொள்ளப்படும் சில முக்கிய இடங்கள்: மஸ்ஜிதுல் ஹராம்,
கஃபா, ஹஜறுல்
அஸ்வத், முல்தசிம், ஹதீம், தவாஃப் செய்யும் போது, கஃபாவின் நுழைவாயில், ஹஜ்றுல் அஸ்வத் முதல்
ருக்னல் யமானி வரை உள்ள பகுதி, அரபா தினம் அன்று அரபா மைதானத்தில்
இரவின் கடைசி மூன்றில்
ஒரு பகுதி போன்ற இடங்கள் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இடங்களாகும்.
முல்தசிம்
என்பது ஹஜறுல் அஸ்வத் மற்றும் கஃபாவின் நுழைவாயிலுக்கு இடையில் உள்ள ஒரு இடமாகும், அங்கு துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக நம்பப்படுகிறது.
·
ஹதீம்:
ஹதீம்
என்பது கஃபாவைச் சுற்றியுள்ள ஒரு பரந்த இடமாகும், அங்கு
துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக நம்பப்படுகிறது.
·
·
இரவின்
கடைசி மூன்றில் ஒரு பகுதி:
இரவின்
கடைசி மூன்றில் ஒரு பகுதி துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு நேரமாக
கருதப்படுகிறது.
இவை துஆக்கள்
ஏற்றுக்கொள்ளப்படும் சில முக்கிய இடங்கள் மற்றும் நேரங்கள் ஆகும்.
சரியான விடை எழுதி வாழ்த்து ,பாராட்டுப் பெறுவோர்
சகோ சீராஜூதீன் -முதல் சரியான விடை
&
ஷர்மதா
இன்றய வினா
“ உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்;”
எங்கே, எப்போது, யார் சொன்னது ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை
சிந்திப்போம்
நம்மில் உடல் நலம் , பணநலத்தில் தகுதி உள்ள அனைவருக்கும் புனித ஹஜ் பயண
வாய்ப்பை அருள இறைவனை இறைஞ்சுவோம்
ஒரு சிலர் (ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் கூட )குர்பான்
கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, மனம் ஒ பபவில்லை என்று சொல்கிறார்கள்
இறைவனிக் கட்டளை , நபி வழி ஒழுங்கு பற்றி
கருத்துத் தெரிவிக்க நாம் யார் ?
இறைவன் சொல்லி விட்டான் என்பதற்காக
அருந்தவப்புதல்வனை தியாகம் செய்யத் துணிந்த மாமனிதரின் இறை நம்பிக்கையை
முழுமையாகப் புரிந்து உணர்ந்து மனம்
உவந்து செயல்படுவோம்
Ps ;என் பதிவுகளில் சொல் பிழை, பொருள்
பிழை எழுத்துப்பிழை எது இருந்தாலும் உடன் சுட்டிக்காட்டும்படி கேட்டுக்
கொள்கிறேன்
8 துல்
ஹஜ் (12) 1446
05 0 6 2025
வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment