41 20 -22
25 04 2025 வெள்ளி
தவறுகளுக்கு உங்கள் காதுகளும் கண்களும் தோலும் சான்று பகரும் என்று நீங்கள் நினைத்ததுண்டா ?
என்ற கருதுடைய குரான் வசனம் எது ?
விடை :
41:20. இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
Play Copy WordByWord தஃப்சீர் 41:21
41:21. அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
41:22. “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ரவி ராஜ்
– முதல் சரியான விடை
சிறப்புப் பாராட்டுக்கள் வாழத்துக்கள்
சிராஜுதீன்
ஷர் ம தா&
ஷி ரீன் பா ரூக்
விளக்கம்
அடுத்து வரும் வசனங்கள் 41: 22 - 23
41: 20 க்கு விளக்கமாக அமைகின்றன
இறைவன் நாடினால் நாளைதமிழில் சிந்திப்போம்
26 ஷவவால் (10) 1446
25 04 2025 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment