உணவு ,உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் பற்றி இறைவன் கூறும் திரு வசனங்கள் எவை?
விடை
சூரா 20, தாஹா 118, 119
“சுவனத்தில் நீங்கள் நிச்சயமாக பசியாகவோ, நிர்வாணமாகவோ இருக்க மாட்டீர்கள்
மேலும் நீங்கள் தாகத்தில் தவிக்கவும், வெய்யிலில் சிரமப்படவும் மாட்டீர்கள் “
சிறு விளக்கம்
இப்லிஸ் (சைத்தான்) சொல்வதில் மயங்கி வழி தவறிப்போய், சுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டால் ஆதமும் அவர் துணைவியும் பெரும் இன்னலுக்கு ஆளாவர்கள் என்று இறைவன் எச்சரிகை செய்கிறான்
சுவனத்தில் எந்த வித உழைப்பும் இல்லாமல் கிடைக்கும் அடிடைத் தேவைகளை அவர்கள் இழக்க நேரிடும் என இறைவன் சுட்டிக்காட்டுகிறான்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
25062021fri SherfuddinP

No comments:
Post a Comment