திருமறை குரான்
21;22
23052025 வெள்ளி
----வானங்களும் பூமியும்
அழிந்தே போயிருக்கும் ---
என்ற கருத்து வரும்
திருமறை வசனம் எது?
விடை
சூராஹ் 21 அல் அன்பியா நபிமார்கள்
வசனம் 22
(வான், பூமி ஆகிய) இவற்றில்
அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும்
அழிந்தே போயிருக்கும்,
அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும்
தூய்மையானவன்21;22
சரியான விடை எழுதி
வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷர்மதா
முதல் சரியான விடை
&
சிராஜுதீன்
முயற்சித்த சகோ
ரலிராஜுக்கு நன்றி
விளக்கம்
ஏக இறைக் கொள்கை
வலியுறுத்தி சொல்லப் படுகிறது
இறைவன் நாடினால் நாளை தமிழில்
சிந்திப்போம்
24துல்ஹதா11) 1446
23052025 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment