மூங்கில் வனம்
26072023 புதன்
திடீரென முளைக்கும் மூங்கில் மரம் போல் மனதில்
மூங்கில் 1
இதயம் துடிக்க மறந்து மறுக்குமுன்
மூசசுக்காற்று போகவரத் தயங்குமுன்
இயற்கை அழைப்புகள் கட்டுப்பாட்டை மீறுமுன்
அவயங்கள் செயலிழக்குமுன்
உணர்வுகள் மங்கி மறையுமுன்
இறையடி வணங்கி நல்வழி சேர்வோம்
மூங்கில் 2
மலைகள் தவிடு பொடியாகிப் பறக்கு முன்
தலைகள் தீடீரென நரைக்குமுன்
பூமி தலைகீழாய்ப் புரட்டப்படுமுன்
ஞாயிறு மேற்கே உதிக்குமுன்
அல்லவை தேய அறம் பெருக்கி நல்லவை நாடி
இனிய செய்வோம்
மூங்கில் 3
எழுபதில் கோபம் எல்லாம் அடங்கும் என்றார்கள்
அடங்கவில்லை
அறுபதில் உயர் மெய்ஞானம் உதிக்கும் என்றார்கள்
உதிக்கவில்லை
ஐம்பதில் அகவிருள் மறையும் என்றார்கள்
மறைய வில்லை
ஆனால்
நாற்பதில் ----க்குணம் என்றார்கள்
அது மட்டும் ---------
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
26072023 புதன்
சர்புதீன் பீ
கவிதைப் போட்டி
31052025 கவிதை 2
*கல்லுக்குள் ஈரம்+
கல்லுக்குள் ஈரமுண்டு
கல்கனிவதுமுண்டு
முள் மலர்வதுமுண்டு
பாலை சோலலயாவதுமுண்டு 8
கல்லாய் பாலையாய் பாறையாய் இறுகி முள்ளாய் குத்தும் 14
விலங்கினும் கீழானமனிதப் பதர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள் 24
காலம்தான் அவர்களை மனிதர்களாக்கி
கல்மனதை ஈர நெஞ்சாக்க வேண்டும்
------
சர்புதீன்
கவிதைப் போட்டி
*மனிதநேயம்+
. 23053025
கவிதை 3
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
பன்னாட்டிலும் புகழ் பெற்ற
சங்கத்தமிழ் மனிதம
இன்னும்
பெரியோரை வியத்தலும் இலமே;
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
மேலும்
நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை, வாழிய 32
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்--கம்பன்
______
சர்புதீன்
போட்டி
*மனிதநேயம்+
. 23053025
கவிதை 2
பரிவான பார்வை
அன்பான சொற்கள்
உள்ளத்தில் மலர்ந்த சிரிப்பூ
உறவான நட்பு
நட்பான உறவு
தாய்ப்பாசம் தந்தைநேசம்
பெற்றோரை அரவணைத்தல்
முன்பின் தெரியாதோருக்ககு உதவுதல்
தவித்தவருக்கு தண்ணீர்
பசித்தவருக்கு உணவு கொடுத்தல்
என எண்ணற்ற வாய்ப்புகள் நேயத்தை வெளிக்காட்ட
பிறகேன் தயக்கம்! மனிதனாக வாழ!!
-----
சர்புதீன்
போட்டி
*மனிதநேயம்+
. 23053025
கவிதை 2
பரிவான பார்வை
அன்பான சொற்கள்
உள்ளத்தில் மலர்ந்த சிரிப்பூ
உறவான நட்பு
நட்பான உறவு
தாய்ப்பாசம் தந்தைநேசம்
பெற்றோரை அரவணைத்தல்
முன்பின் தெரியாதோருக்ககு உதவுதல்
தவித்தவருக்கு தண்ணீர்
பசித்தவருக்கு உணவு கொடுத்தல்
என எண்ணற்ற வாய்ப்புகள் நேயத்தை வெளிக்காட்ட
பிறகேன் தயக்கம்! மனிதனாக வாழ!!
-----
சர்புதீன்
போட்டி
*மனிதநேயம்+
. 23053025
கவிதை 2
பரிவான பார்வை
அன்பான சொற்கள்
உள்ளத்தில் மலர்ந்த சிரிப்பூ
உறவான நட்பு
நட்பான உறவு
தாய்ப்பாசம் தந்தைநேசம்
பெற்றோரை அரவணைத்தல்
முன்பின் தெரியாதோருக்ககு உதவுதல்
தவித்தவருக்கு தண்ணீர்
பசித்தவருக்கு உணவு கொடுத்தல்
என எண்ணற்ற வாய்ப்புகள் நேயத்தை வெளிக்காட்ட
பிறகேன் தயக்கம்! மனிதனாக வாழ!!
-----
சர்புதீன்
கவிதைப் போட்டி
17052025
*மண்ணில் வந்த நிலவே*3
மண்ணில் வந்த நிலவே எதற்கு வந்தாய்?
என் ஒளி பட்டு மலரும் அல்லியைப் பார்க்க
முல்லையை முகர வந்தேன்
முழுநிலவில் பொங்கும் கடல் அலையை கண்டு களிக்க வந்தேன்
நான் இல்லாத இரவினகருமைய காண வந்தேன்
என்னைப்பற்றி அழகாக கவிதை கட்டுரை காவியம் படைக்கும் உங்களைப் பார்க்க வந்தேன்
பார்த்தேன் மகிழ்ந்தேன்
விடை பெறுகிறேன்
-----
சர்புதீன்
No comments:
Post a Comment