ரமளான் பதிவு 29
குரான் சூ ரா 112,
113 114
இவற்றின் சிறப்பு என்ன >
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சீராஜூதீன் முதல் சரியான விடை
ஷர் ம தா
112 அல்-இக்லாஸ் (
இந்த ரமளான் தொடரின் முதல் பதிவில்
சூ ரா.112 அல்-இக்லாஸ் பற்றி எழுதியிருக்கிறேன்
இப்போது
சிறிய சுராதான் ஆனால் மிக அதிகமாக ஓ தப்படும் சுராக்களில் ஒன்றாக இருக்கி. றது ..
காரணம் அதன் பொருள்
ஏகத்துவம் நேர்மை என பல பொரு ள் கள் கொண்டது
இறைவனுக்கு வரையறை சுருக்கமாக சொ ல்கிறாது
குரானில் மூன்றில் ஒரு பங்கை இங்க சூரா குறிப்பதாக சொல்லப்படுகிறது
குரான் சுராக்களின் தலைப்புகள் பெரும்பாலும் அந்த சுறாவில் வரும் சொல்லாகத்தான் இருக்கும்
ஆனல் இந்த சுராவின் தலைப்பான அல்-இக்லாஸ்
சுறாவில் இல்லை
அல்-ஃபலாக்
[ 1 ] ( அரபு : ٱلْفَلَقِ , அல்-ஃபலாக் ) என்பது குர்ஆனின் 113 வது சூரா
ஒரு சுருக்கமான ஐந்து ஆயத் (வசனம்) கொண்ட இந்த
சூரா, தீமையிலிருந்து இறைவனி டம் பாதுகாப்பு கேட்கிறது:
[ 2 ] "நான் விடியற்காலையின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன், [ 3 ] [ o 1 ] என்று கூறுவீராக.
அவன.து படைப்பின் தீமையிலிருந்து [ பக்கம் 1 ]
இருள் குடியேறும்போது அதன் தீமையிலிருந்தும் [ q 1 ]
முடிச்சு ஊதுவோரின் தீமையிலிருந்து [ 5 ] [ r 1 ]
பொறாமை கொண்டவன் பொறாமைப்படும்போது ஏற்படும் தீமையிலிருந்தும் ." [ 3 ] [ 9 ]
நிறைவு அத்தியாயம் ( sūrah )114 வது வுடன் ( அல்-நாஸ் ), இனணைந்து அல்-முஅவ்விதாதைனை புகலிடங்கள்" என்று குறிப்பிடப்படுகின்றன ஏனெனில் இரண்டும் "நான் அடைக்கலம் பாதுகாவல் தேடுகிறேன்" என்று தொடங்குகின்றன; அன்-நாஸ் அல்லாஹ்விடம் உள்ளே இருந்து தீமையிலிருந்து பாதுகாப்புத் தேடச் சொல்கிறது,
அல்-ஃபலக் அல்லாஹ்விடம் வெளியில் இருந்து தீமையிலிருந்து பாதுகாப்புத் தேடச் சொல்கிறது, எனவே இரண்டையும் படிப்பது ஒரு நபரை தனது சொந்த தீமையிலிருந்தும் மற்றவர்களின் தீமையிலிருந்தும் பாதுகாக்கும்.
முதல் வசனத்தில் உள்ள "அல்-ஃபலக்" என்ற சொல் , 'பிரித்தல்' செயல்முறையைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல், பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் ஒரு குறிப்பிட்ட வகை பிளவு, அதாவது 'விடியல்' அல்லது 'விடியல்' என்று வரையறுக்கப்பட்டுள்ளது. [ 10 ]
வசனம் 4 என்பது குறிசொல்பவரின் நுட்பங்களில் ஒன்றைக் குறிக்கிறது : பகுதியளவு முடிச்சு போடுதல் , சாபமிடுதல், முடிச்சில் துப்புதல் மற்றும் அதை இறுக்கமாக இழுத்தல். இஸ்லாமியத்திற்கு முந்தைய காலத்தில், குறிசொல்பவர்கள் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் சக்தியைக் கூறினர். குறிசொல்பவர்களின் கூற்றுப்படி, சாபம் நீங்குவதற்கு முன்பு முடிச்சு கண்டுபிடிக்கப்பட்டு அவிழ்க்கப்பட வேண்டும். இந்தப் பழக்கம் வசனம் 4 இல் கண்டிக்கப்படுகிறது
114:1. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
114:2
114:2. (அவனே) மனிதர்களின் அரசன்.
114:3. (அவனே) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) இறைவன்.
ۙ
114:4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கைவிட்டும் (இறைவனிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்).
114:5. அவன் எத்தகையவனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
ِ
114:6. (இத்தகையோர்) ஜின்களிலும் மனிதர்களிலும் இருக்கின்றனர்.
.
தோற்றுவாயாக அல் பாத்திஹா வில் துவங்கிய இந்த ரமளான் சிறப்புப் பதிவுத் தொடரை
114 அல்-நாஸ் சூராவோடு நிறைவு செய்கிறேன்
30 பதிவுகளும் வெளியிடும் அளவுக்கு
உடல் நலம் , மன நலம்
கணினி நலம் . இணைய நலம் மின்சார நலம் என எல்லா நலன்களையும் வாரி வழங்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு
நன்றி நன்றி நன்றி
பிழைகள் இருந்தால் மன்னிக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்
பெரும்பாலும் எல்லா நாட்களிலும் வினாவுக்கு விடை அனுப்பிய
சகோ சி ராஜூதீன்
மிகப்பல நாட்கள் அனுப்பிய சகோ ஷர் ம தா அவ்வப்போது
அனுப்பிய சகோ ஷிரீன் பாரூக் , மெகாராஜ்
எப்போதாவது அனுப்பிய சகோ நெய்வேலி ராஜா
கருத்துக்கள் தெரிவித்த சகோ ஜோதி , தலலத் ஷகா
அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் அடுத்து
சிந்திப்போம்
நம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்றி ஈகை திருநாளை எதிர் நோக்கி இருக்கிறோம்
எல்லாம் வல்ல ஏக இறைவனை
உடல் நலம் மன நலம் ஆன்ம நலம் பொருள் நலம் எல்லாம் நிறைவாக அருளி வாழும் காலம் முழுதும் மலிழச்சியாக மன அமைதியோடு கூடிய ரஹ்மத்தும் பரக்க தும் நிறைந்த வாழ்க்கையாக அமைததுத் தர
வேண்டுகிறேன்
29 ரமளான் (09) 1446
30 032025 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment