ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்
தனித்திருந்து
விழித்திருந்து
தவம் செய்தோம்
சுவனம் எனும் உயர்
பதவி வேண்டி
எல்லா நலன்களும் எல்லோரும் பெற இந்த
ஈகைத் திருநாளில்
இல்லை என்று சொல்லும் மனம் இல்லாத
இறைவனிடம் கையேந்துகிறேன்
வாழ்க வளத்துடன்
சர்புதீன் பீ
31032025
No comments:
Post a Comment